பார்லிமென்டில் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய எம்.பி., சசி தரூர் கூறியதாவது, லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாக நான் உணர்கிறேன். லோக்பால் மசோதா, வலுவானதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லை. வலுவற்ற மசோதாவால், ஜனநாயகத்திற்கே பெருங்கேடு ஏற்படும். எனவே, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நடந்தாலும் தப்பில்லை என்றே நான் கூறுவேன் என்று அவர் கூறினார்.
Tuesday, December 27, 2011
மீன்பிடி படகு சவாரிக்கு தடை செய்ய வேண்டும்:கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ
பொன்னேரி:""மீன்பிடி படகுகளில் பயணிகள் சவாரி செய்வதை தடை செய்ய வேண்டும்,'' என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சேகர் கூறினார். அவர் கூறியதாவது:விசேஷ தினங்களில், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான எவ்வித பாதுகாப்பு வசதியும் அங்கு இல்லை.
படகு சவாரியை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தான ஏரி மற்றும் முகத்துவார பகுதிகளில் வலம் வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலிகள் தொடர்கின்றன. மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளில், பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு சேகர் கூறினார்
படகு சவாரியை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தான ஏரி மற்றும் முகத்துவார பகுதிகளில் வலம் வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலிகள் தொடர்கின்றன. மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளில், பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு சேகர் கூறினார்
A.I.A.D.M.K. GENERAL SECRETARY SELVI J.JAYALALITHA’S BIRTH DAY PROGRAMME
A.I.A.D.M.K. GENERAL SECRETARY SELVI J.JAYALALITHA’S BIRTH DAY PROGRAMME
Subscribe to:
Comments (Atom)