MGRTV

Pages

  • Home
  • NEWS
  • VEDIO
  • POLITICS

POLITICS


Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Home
Subscribe to: Comments (Atom)

Total Pageviews

Popular Posts

  • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
    தியாகராயநகர் திருமண மண்டபத்தில் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-   முல்லைப்பெரியாறு பிரச்சினையில் எனது உணர்வுகளை, கட்சி உணர்வை எடுத்து...
  • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கேமராவில் கண்காணிக்கப்படும்- புதிய தலைவர் ஆர்.நடராஜ் பேட்டி
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து, உ...
  • SATTA SABAYIL INDRU.....MMK MLA prof.jJAWAHIRULLA,pudhiyathamilagam mla dR.KRISNASAMY speak to MGRTV
  • இந்தியாவின் முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை: இராக் இளைஞருக்கு வழியனுப்பு விழாஇந்தியாவில் முதன்முதலாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள இராக்கைச் சேர்ந்த இளைஞருக்கு வழியனுப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இராக் நாட்டைச் சேர்ந்த கரீம் ஹமீத் அமீன் (33) நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம்தான் உயிர் பிழைக்க முடியும் என்று அறிவுறுத்தினர். அப்போது விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட்ட 18 வயது இளைஞரின் நுரையீரலை கரீமுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலைமை இதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 4 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து கரீமுக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தனர். தற்போது நன்கு குணமடைந்து இராக் நாட்டிற்கு செல்லும் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. விழாவில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன் பேசும்போது, அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்தில் வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 25 நுரையீரல் நோயாளிகள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளனர் என்றார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.கந்தன், குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி உமா நம்பியார், நுரையீரல் நோய் மருத்துவர்கள் விஜில் ராகுலன், கோவினி பாலசுப்ரமணி, மயக்கவியல் மருத்துவர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • tamilnadu prayana porul thayaripore sangam
  • J.M.HAROON M.P and JMH.HASAN pressmeet about hon,'ble PRANAB MUGARJEE's daughter'skadakh dance program in chennai
  • Mr.BSA..ABDUL KADAR BUHAARI chairman of B.S.ABDUL RAHMAN UNIVERCITY speak to MGRTV about annual day function
  • போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் உயர் போலீஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி
     ஜூலை 1-  பாண்டேவை கைது செய்ய சி.பி.ஐ. தீவிர முயற்சி  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அருகே கடந்த 2004ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள...
  • (தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) "ஓமியாட்'சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி
    "ஓமியாட்' சங்கத்தின் (தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி வரும் புதன்கிழமை...
  • சென்னை புத்த கக் கண்காட்சி சென்னை புத்த கக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, நாகை முகுந்தன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வைரவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கவிதை பொழிதல் அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் கவிதை பொழிதல் நிகழ்ச்சி, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடக்கிறது. இதில் கவிஞர்கள் பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா, நந்தலாலா, சேதுபதி, தங்கம் மூர்த்தி, ஆண்டாள் பிரியதர்சினி ஆகியோர் "மணிவாசம்' என்னும் தலைப்பில் கவியரங்கில் பேசுகின்றனர்.இன்று கலாம் பேசுகிறார்

Followers

Search This Blog

About Me

My photo
MGRTV
chennai, tamilnadu, India
View my complete profile

Blog Archive

  • ▼  2013 (38)
    • ▼  July (4)
      • ▼  Jul 01 (4)
        • கரடி தாக்கி காயமடைந்த வனக்காப்பாளர்களுக்கு தலா ரூ....
        • ஜெயலலிதாவை பிரதமராக்காமல் ஓய மாட்டோம்: அமைச்சர் வை...
        • என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசுக்கு விற்பது குறித்...
        • போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் உயர் போலீஸ் அதிகா...
    • ►  June (2)
      • ►  Jun 21 (1)
      • ►  Jun 05 (1)
    • ►  April (16)
      • ►  Apr 06 (1)
      • ►  Apr 05 (1)
      • ►  Apr 03 (1)
      • ►  Apr 01 (13)
    • ►  March (14)
      • ►  Mar 31 (14)
    • ►  February (1)
      • ►  Feb 26 (1)
    • ►  January (1)
      • ►  Jan 31 (1)
  • ►  2012 (40)
    • ►  October (9)
      • ►  Oct 18 (9)
    • ►  July (2)
      • ►  Jul 27 (2)
    • ►  February (3)
      • ►  Feb 06 (3)
    • ►  January (26)
      • ►  Jan 24 (2)
      • ►  Jan 09 (8)
      • ►  Jan 08 (11)
      • ►  Jan 07 (3)
      • ►  Jan 01 (2)
  • ►  2011 (5)
    • ►  December (5)
      • ►  Dec 28 (1)
      • ►  Dec 27 (3)
      • ►  Dec 26 (1)
Watermark theme. Powered by Blogger.