Tuesday, December 27, 2011

லோக்பால் மசோதா : சசி தரூர் கருத்து


பார்லிமென்டில் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய எம்.பி., சசி தரூர் கூறியதாவது, லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாக நான் உணர்கிறேன். லோக்பால் மசோதா, வலுவானதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லை. வலுவற்ற மசோதாவால், ஜனநாயகத்திற்கே பெருங்கேடு ஏற்படும். எனவே, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நடந்தாலும் தப்பில்லை என்றே நான் கூறுவேன் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment